தரநிலை

இல்லத்தரசி சஃபிரா ஓஷின், 33, 2018ஆம் ஆண்டு மதியிறுக்க நோயால் அவதிப்படும் தமது ஐந்து வயது மகனுக்கு உதவும் வகையாக வீட்டிலிருந்தபடியே நோய்க்கு சிகிச்சையளிக்கக்கூடிய செயல்முறை சிகிச்சை நிபுணரை அமர்த்தினார்.
கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.
சுவா சூ காங் நகர மன்றம் தவிர்த்து சிங்கப்பூரின் மற்ற 16 நகர மன்றங்களும், நவம்பர் 30ஆம் தேதி வெளியான அண்மைய நகர மன்ற அறிக்கையில், உயர் தரக்குறியீட்டைப் பெற்றுள்ளன.
சிங்கப்பூர் நிறுவனங்கள் சுற்றுப்புறம் காக்கும் நீடித்த நிலைத்தன்மை நடைமுறைகளுக்கு மாற உதவியாக, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மேலும் பல தேசிய, அனைத்துலகத் தரங்கள் நடப்புக்கு வரவிருக்கின்றன.